மாதவிடாய் காலத்தில் தாங்க முடியாத வலியா? இதோ தீர்வு…!!

Read Time:2 Minute, 29 Second

625-0-560-350-160-300-053-800-668-160-90மாதவிடாய் என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வாகும்.

அந்த மாதவிடாய் காலத்தில் ஒரு சில பெண்களுக்கு தாங்க முடியாத வயிற்று வலிகள் ஏற்படும்.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் நேரங்களில் இறுக்கமான தசைகள் சுருங்கி உதிரப்போக்கை ஏற்படுத்தும் போது, கர்ப்பப்பையானது இறுகி, தசைகளில் வலியை உண்டாக்குகிறது.

மேலும் அவ்வாறு இறுகுவதால் கர்ப்பப்பையிலிருந்து அதிக ரத்தச் சசிவு உண்டாகாமல் தடுக்கப்படுகிறது.

எனவே மாதவிடாய் காலத்தில் தாங்க முடியாத வயிற்று வலிகள் ஏற்படுகிறது.

மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியை இயற்கையான முருங்கை இலை ஜூஸ் மூலம் மிகவும் எளிதாக குணப்படுத்தி விடலாம்.

தேவையான பொருட்கள்

முருங்கை இலை – கைப்பிடி அளவு
தேன் – 1 ஸ்பூன்
நீர் – கால் கப்
செய்முறை

முருங்கை இலை மற்றும் சிறிதளவு நீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அந்த முருங்கை இலை சாறுடன், 1 ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கி குடிக்க வேண்டும்.

மாதவிடாயின் போது தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த முருங்கை இலை ஜூஸை குடித்து வந்தால், வயிற்று வலி குறைந்து, உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டக்களப்பில் 25 வயது இளம் பெண் பெற்றோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை..!!
Next post மாத்தறையில் மூன்று கால்களுடன் ஆற்றில் இருந்து வெளியே வந்த இராட்சத விலங்கு..!!