மாத்தறையில் மூன்று கால்களுடன் ஆற்றில் இருந்து வெளியே வந்த இராட்சத விலங்கு..!!

Read Time:1 Minute, 14 Second

1478499716_2662764_hirunews_mathara-crocodileநிலவும் கடும் மழையுடன் நில்வாள கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக ஆற்றில் இருந்த முதலையொன்று மாத்தறை -வேலேகொட பிரதேசத்தில் கரைக்கு வந்துள்ளது.

இன்று காலை கண்டுபிடிக்கப்பட்ட இந்த முதலை 18 அடி நீளம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலங்கிற்கு 3 கால்கள் மாத்திரம்;உள்ளமை விஷேட அம்சம் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிறப்பில் இருந்தே இவ்வாறு;கால்கள் இருந்திருக்காலம் என அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளன.

பிரதேசவாசிகள், காவற்துறை அதிகாரிகள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து அந்த முதலையை மீண்டும் நில்வளா கங்கைக்கு விடுவித்துள்ளனர்.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட முதலைகளில்;மிகப் பெரிய முதலை இதுவென வனவிலங்கு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாதவிடாய் காலத்தில் தாங்க முடியாத வலியா? இதோ தீர்வு…!!
Next post படிப்பை பாதியில் நிறுத்திய இந்த பெண் செய்துள்ள காரியம் என்னவென்று தெரியுமா? – பரபரப்பு பின்னணி..!!