17 வயது இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட கொடூரம்!! 12 வயதுடைய சிறுவன் செய்த அதிர்ச்சிகரமான காரியம்?..!!

Read Time:1 Minute, 19 Second

10yearsbaby_004இந்திய – கேரளா மாநிலம் கலாமசரி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 17 வயது இளம் பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

18 வயதை எட்டுவதற்கு முன்பே அப்பெண் கர்ப்பமடைந்தது மருத்துவமனைக்கு தெரியவந்துள்ளது. மேலும், அப்பெண்ணை பார்ப்பதற்கு 12 வயது சிறுவன் ஒருவன் வந்துள்ளான்.

பிறந்த குழந்தைக்கு அச்சிறுவன் தான் தந்தை என்பதை அறிந்த மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து போலீசில் முறைப்பாடு செய்துள்ளது.

விசாரணையில், மேஜராகாத ஒரு பெண், முறைதவறி கர்ப்பம் அடைந்துள்ளதாக புகார் எழுந்ததால், போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் சிறுவன் மீது பிரிவு 75ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும்,இக்குழந்தைக்கு உண்மையான தந்தை சிறுவன் தானா? அல்லது வேறு நபரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விண்வெளி மையத்தில் இருந்து வாக்களித்த அமெரிக்கர்கள்..!!
Next post பாம்பு கூட்டத்திடம் இருந்து தப்பிக்கப் போராடும் உடும்புக் குட்டி..!! (வீடியோ)