தமிழீழத்தில் ஓருதமிழன் இருக்கும்வரை…

Read Time:2 Minute, 41 Second

ltte.Youths.training-6.jpgநல்லது கெட்டது நாம்மறியோம் நடப்பகைவள் ஏன்என்றும் நாம்மறியோம் நாம் என்ன செய்வோம். பிணமாகிபோன நீங்கள் மாவீரர்களாம். உங்களை பிணம்மாக்குவதற்கு பணம் கொடுப்பவர்கள் மகாகெட்டிகாரர்கள். உங்கள் நிலைதனை நினைத்தழுபவர்கள் படுதுரோகிகள். பாரீர்! பாரீர்! பாரினில் படைப்பவன்! யாரோ பலிகொடுப்பவன் யாரோ!

ltte.Tamilselvan-Poster.jpg
LTTE.bala-cartoon.jpg
தமிழீழத்தில் ஓருதமிழன் இருக்கும்வரை எங்கள் தலைவனால் தமிழனின் உரிமைபோராட்டம் (தமிழனின் உயிரை எடுக்கும் போராட்டம்) தொடரும். – ம(து)தியுரைஞர் பாலசிங்கம்

Attack.mullaitivu.1.jpg
LTTE.Training.Youths.jpg
பிரபாகர பயங்கரவாதத்திற்கு பலியாகிபோன பச்சிளம் சிறுமியர்கள் போல் இங்கே பயிற்சி பெறும் பாடசாலை சிறுமிகள் எப்போ பலிகடாக்கள் ஆக்கப்போகிறார்கள்?

LTTE.Jaffna15Aug2006-4.jpg
LTTE.YouthsTraining.2jpg.jpg
பலிகொடுக்கப்பட்டு பிணங்களாக்கி அதை பணங்களாக்கி பிழைப்பு நடத்ததும் பிணம்தின்னி பிரபாகர கூட்டத்தினிடையே நீங்கள் பிறந்து விட்டடீர்கள் நீங்கள் செய்தபிழைதான் என்னவோ?

MUTTUR_PHOTOS_12.jpg
MUTTUR_PHOTOS_21.jpg
மக்களுக்கு கொடுக்கப்பட்ட யுத்த பயிற்சிகளில் ஓடும் பயிற்சி மட்டும்தான் அவர்களுக்கு நன்றாக பயன்படுகிறது. ஏனென்றால் சண்டை நடக்குமிடங்களிடமிருந்து அகதிகளாக அவர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

LTTE.makkal-oldbaday.jpg
LTTE-4war.jpg
நல்லது கெட்டது நாம்மறியோம் நடப்பகைவள் ஏன்என்றும் நாம்மறியோம் நாம் என்ன செய்வோம். பிணமாகிபோன நீங்கள் மாவீரர்களாம். உங்களை பிணம்மாக்குவதற்கு பணம் கொடுப்பவர்கள் மகாகெட்டிகாரர்கள். உங்கள் நிலைதனை நினைத்தழுபவர்கள் படுதுரோகிகள். பாரீர்! பாரீர்! பாரினில் படைப்பவன்! யாரோ பலிகொடுப்பவன் யாரோ!

ltte.Youths.training-6.jpg
LTTE.Training.CHILDS1.jpg எங்கே போகிறது நம்இனப்பெண்கள்? நாளைய உலகத்தில் நம்மினத்தை படைப்பவர் யார்?

LTTE.PirabaFamily.jpg
LTTE.Piraba-Kartoon-.jpg
இனியொரு விதிசெய்வோம் பயங்கரவாத பிரபாகரனையும் அவன்பினாமிகளையும் அழிப்பதற்கு ஒருவழி செய்வோம். வாழிய வாழிய நம்இனம் இவ்வையகத்தில் தழைதோங்கி வாழியவே!!

கி.பாஸ்கரன் -ஐரோப்பா (அதிரடி வாசகன்)

Thanks….. WWW.ATHIRADY.COM

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post யாழ்ப்பாணத்தில் 200 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளாக புலிகள் கூறியுள்ளனர்… ஆனால், அதை ராணுவம் மறுப்பு
Next post இலங்கைத் தமிழ் அகதிகள் ஐவர் கடலில் மூழ்கி மரணம்