அடாத மழையிலும் கண்ணைப் பறித்த மின்னல்: வீதியே தீப்பற்றி எரிந்த அதிர்ச்சிக் காட்சி…!! வீடியோ
மழை பெய்வதற்கு காரணமானவை நீரை அகத்துறுஞ்சும் முகில் கூட்டங்கள் ஆகும். இம் முகில் கூட்டங்களில் நேரேற்றம் கொண்டவையும், மறையேற்றம் கொண்டவையும் காணப்படுகின்றன. இவ்வாறு எதிரெதிர் ஏற்றம் கொண்ட முகில்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது இடியுடன் கூடிய மின்னல் ஏற்படுவதுண்டு.
இம் மின்னலின் வலிமைக்கு ஏற்ப பூமியில் உள்ள பொருட்கள், உயிரினங்கள் பாதிப்படைவதுண்டு. ஆனால் இவற்றிலிருந்து சற்று வித்தியாசமாக இடம்பெற்ற சம்பவத்தினையே இக்காட்சி உள்ளடக்கியுள்ளது.
அதாவது விடாது பெய்யும் அடாத மழையில் நனைந்து ஈரலிப்பாக இருக்கும் வீதியின் மீது பளீச்சிடும் வெளிச்சத்தோடு மின்னல் விழுகின்றது. இதன்போது அவ்வீதியின் குறித்த பகுதி சில செக்கன்களுக்கு தீப்பற்றி எரிந்துள்ளது. அவ் அதிர்ச்சி காட்சியை இங்கே காணலாம்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
Average Rating