ஆண்டிப்பட்டி அருகே இளம்பெண்ணை உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய வாலிபர்…!!
ஆண்டிப்பட்டி அருகே தெற்கு மூணான்டிபட்டியை சேர்ந்தவர் ராமன் மகள் ராணி (வயது14). பெயர் மாற்றப்பட்டுள்ளது. 8-ம் வகுப்புவரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாண்டி மகன் ஈஸ்வரன் (18) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நாளடைவில் நெருக்கமாகினர்.
அவரது தோட்டத்துக்கு ராணியை அழைத்து சென்று திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.
ராணியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிவதை கண்ட பெற்றோர் அவரிடம் விசாரித்தனர். அப்போது நடந்தவற்றை ராணி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஈஸ்வரனை தேடி அவரது வீட்டிற்கு சென்றனர்.
விவரம் வெளியே தெரியவே ஈஸ்வரன் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீசில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய ஈஸ்வரனை தேடி வருகின்றனர்.
Average Rating