காரின் அதிர்வுகளால் உச்சமடையும் விசித்திர பெண்…!!
பொதுவாக உறவில் ஈடுபடும் சில தம்பதிகள் அவர்களின் உடலுறவில் முழுமையான உச்சத்தை அடை முடிவதில்லை என்று வருந்துபவர்கள் இன்று ஏராளமாக இருக்கிறார்கள்.
இதனால் அவர்கள் இந்த மாதிரியான பிரச்சனையை தீர்க்கும் மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்கிறார்கள்.
ஆனால் இப்படி இருக்கும் காலகட்டத்தில், சாதாரண காரின் அதிர்வுகள் மூலம் உறவின் போது தோன்றும் உச்சமடையும் உணர்வுகள் அதிகமாக ஏற்படுகிறது என்று கூறும் விசித்திரமான பெண் இருக்கிறார்.
அமன்டா க்ரைசி என்ற பெண் பத்து வருடங்களாக, உடலுறவில் ஈடுபடாமலே ஒரு நாளைக்கு 50 முறைகள் உச்சமடையும் அவஸ்த்தையை அனுபவித்து வந்துள்ளார்.
இந்த மாதிரியான பாதிப்பின் அவஸ்தைகளை பத்து வருடம் கழித்து தன்னுடைய பெற்றோர்கள் மற்றும் நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.
எதிர்பாராத நேரங்களில் உச்ச உணர்வுகளை அடையும் இந்த பெண் தன்னுடைய சராசரி வாழ்க்கையை இயல்பாக வாழ முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முயற்சியை மேற்கொண்டதாக இவர் கூறுகிறார்.
அதிகமான உச்ச உணர்வின் பாதிப்பை அடைந்த அமன்டாவிற்கு, ஸ்டூவார்ட் என்பவர் ஆன்லைன் மூலமாக வாழ்க்கை கொடுக்க முன் வந்தார்.
இதனால் அமன்டா தற்கொலை முயற்சியை கைவிட்டு அவருடன் காதல் கொண்டார்.
அமன்டாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், பி.ஜி.எ.டி என்ற அரியவகை உடல்நிலை இருப்பதால், இவருக்கு உச்சமடையும் உணர்வை அடிக்கடி தூண்டிவிடுகிறது.
இதனால் இவர் அதிகமாக பாதிப்படைந்துள்ளார் என்று கூறியுள்ளார்கள்.
மேலும் இந்த பாதிப்பினால், இவர் உண்மையான வாழ்வில் உடலுறவு கொள்வது மிகவும் அதிகமான பாதிப்பை இவருக்கு ஏற்படுத்தும் என்பதால், அமன்டாவின் வாழ்க்கை மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
Average Rating