எங்கிட்ட மோதாதே…நான் ராஜாதி ராஜனடா…..சூரனா பிறந்தா இவங்க போல இருக்கனும்…!! வீடியோ
Read Time:1 Minute, 12 Second
கடவுள் இந்த உலகை படைத்து அதற்கான ஒரு தீர்மானத்தை வகுத்து அதில் மனித பிறவி ஆள படைத்த போதிலும், மிருகங்களுக்கு வெறும் ஐந்து அறிவை மட்டும் கொடுத்து மனித வளர்ச்சிக்கு ஆறு அறிவை காரணத்தை கூட்டி மகிழ்ந்தார்.
இந்த உலகில் மனிதராக பிறந்த எல்லோரும் தன் வாழ்க்கையுண்டு தானுண்டு இருப்பர். ஆனால் இன்னொருவர் கஷ்டப்பட்டால் அதை பார்த்து சந்தோஷப்படுபவர் இந்த காலத்து மக்கள்.
அதை இங்கே இந்த ஆப் டெளசர் போட்ட அறிவு ஜீவன் செய்யும் காரியத்த பாத்து…உங்க அறிவ சோதிங்க பாப்போம்..
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
Average Rating