அமெரிக்காவின் ஓக்லஹோமா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி…!!

Read Time:1 Minute, 9 Second

201611160411450354_shooting-shuts-down-will-rogers-world-airport-in-oklahoma_secvpfஅமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் உள்ள வில் ரோஜர் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் விமான நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபரை தேடும் பணியில் போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

உத்தரவு வரும் வரை விமான நிலையத்தில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு விமான நிலைய அதிகாரி தனது டுவிட்டரில் குறிப்பிட்டு இருந்தார்.

இதனையடுத்து வில் ரோஜர் விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டது. மேலும் விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமண விழாவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி: இந்து மகாசபா தலைவர் சத்வி அட்டூழியம் – வீடியோ..!!
Next post யாரையும் நான் காதலிக்கவில்லை: நிக்கி கல்ராணி…!!