ஊரு இரண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சும்மாவா சொன்னாங்க? என்னமா ஆட்டையப் போடுறாப்புல…!! வீடியோ
இன்றெல்லாம் காலம் வெகுவாக மாறிக்கொண்டு வருகின்றது. இதனால் தமது நியாயத்திற்காக சண்டை செய்பவர்களை விடவும் அச் சண்டையை விலக்கிவிடச் செல்பவர்கள்தான் அதிகம் ஆதாயம் அடைகின்றார்கள்.
இதனை எடுத்துக்காட்டும் ஒரு சம்பவமாகவே இவ் வீடியோக் காட்சி காணப்படுகின்றது. அதாவது இளைஞர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் மேலும் சிலர் இணைந்துகொள்கின்றனர்.
இத்தகராறினை நிறுத்தும் பாவனையில் அவ்விடத்திற்கு சென்ற நபர் அங்கிருந்தவரின் பர்ஸை ஆட்டையைப் போட்டுள்ளார். ஆனால் தொடர்ந்தும் அவர் தகராறு செய்பவர்களை விலக்கிவிடுவதில் முனைப்புக் காட்டுகின்றார். உலக மகா நடிகன்டா நீ!
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
Average Rating