பொலிஸ் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி , மூவர் காயம்…!!

Read Time:37 Second

gun-shootingபொலிஸ் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி , மூவர் காயம்.

குருநாகல், மஸ்பொத பிரதேசத்தில் பொலிஸாரின் பெற்றோல் வாகனம் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவத்தில் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் உயிரிழந்துள்ளதாகவும் 3 பொலிஸார் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆக்ரோஷமாக தாக்கிய ஆடுகள்: படுகாயமடைந்த முதியவர் பரிதாப மரணம்…!!
Next post கர்ப்பத்தின் முதல் 3 மாத காலம் தாம்பத்திய உறவில் ஈடுபடலாமா?