பொலிஸ் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி , மூவர் காயம்…!!
Read Time:37 Second
பொலிஸ் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி , மூவர் காயம்.
குருநாகல், மஸ்பொத பிரதேசத்தில் பொலிஸாரின் பெற்றோல் வாகனம் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவத்தில் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் உயிரிழந்துள்ளதாகவும் 3 பொலிஸார் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating