தூங்கும் முன் இந்த 3 இடங்களில் கையை வைத்து அழுத்துங்கள்…!!

Read Time:2 Minute, 48 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-1அக்குபஞ்சர் சிகிச்சை என்பது சீனாவில் மிகவும் பிரபலமான ஒன்று.

அங்கு வாழும் மக்களில் பாதிபேர் வரை இந்த அக்குபஞ்சர் சிகிச்சை முறைகளைத்தான் மேற்கொள்கின்றனர்.

சீனர்களின் அக்குபஞ்சர் சிகிச்சைகளில் ஒன்றான தூக்கமின்மை சிகிச்சை பற்றி பார்ப்போம்,

தூக்கமின்மைக்கு சிகிச்சை அளிக்க 3 இடத்தில் அழுத்தம் கொடுத்தால் சரியாகும். அது தான் LV3, P6 மற்றும் K1

LV3

LV3 என்பது காலில் உள்ள பெருவிரலுக்கும், இரண்டாம் விரலுக்கும் இடைப்பட்ட பகுதியாகும்.

இப்பகுதியில் 30 நொடிகள் அழுத்தம் கொடுக்கும் போது, தூக்கமின்மை பிரச்சனை மட்டுமின்றி, உடலில் உள்ள இதர பிரச்சனைகளும் குணமாகும்.

P6 என்பது படத்தில் காட்டியவாறு, மணிக்கட்டு பகுதியில் மூன்று விரல்களை வைத்து, அதற்கு மேல் உள்ள பகுதி ஆகும். இந்த இடத்தில் அழுத்தத்தைக் கொடுக்கும் போது, தூக்கமின்மை பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

K1

K1 என்பது பாதத்தின் அடிப்பகுதியில், படத்தில் காட்டப்பட்ட பகுதியாகும். இந்த இடத்தில் 30 நொடிகள் அழுத்தம் கொடுத்து, பின் 5 நொடிகள் ரிலாக்ஸ் செய்து, மீண்டும் 30 நொடிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்படி செய்வதால், இரவில் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.

குறிப்பு

இந்த சிகிச்சையை மேற்கொள்ளும்போது பகல் நேரத்தில் தூங்ககூடாது. மது அருந்துதல், காபி போன்ற பானங்களை பருகுவது, புகைப்பிடிப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டியது அவசியம். மேலும் இரவு நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

625-0-560-350-160-300-053-800-668-160-90-1

625-0-560-350-160-300-053-800-668-160-90

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடித்துக் கொண்டிருக்கும்போதே என் உயிர் பிரிய வேண்டும் : திரிஷாவின் திடீர் ஆசை…!!
Next post மஹிந்தவுக்கு வழங்கப்பட்ட தேனீரால் அதிரடி நடவடிக்கை…!!