முகத்தில் அரிப்புபொடி தூவி தொழிலாளியிடம் ரூ. 8 ஆயிரம் கொள்ளை..!!

Read Time:1 Minute, 9 Second

201611201411428490_rs-8-thousand-robbery-to-worker-after-came-from-the-bank_secvpfதிருவொற்றியூர், ராஜாக்கடை தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி தொழிலாளி. இவர் தண்டையார்பேட்டை ஜி.ஏ. ரோட்டில் உள்ள வங்கியில் ரூ. 8 ஆயிரம் எடுத்துக் கொண்டு சைக்கிளில் சென்றார்.

சிறிது தூரம் சென்றபோது அவரது, முதுகு, முகத்தில் திடீரென அரிப்பு ஏற்பட்டது. அவர் அருகில் உள்ள கடையில் சைக்கிளை நிறுத்திவிட்டு முகத்தை கழுவினார்கள்.

திரும்பிவந்து பார்த்த போது சைக்கிளில் இருந்த ரூ. 8 ஆயிரத்துடன் பணப்பையை காணவில்லை. மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்து அரிப்பு பொடியை தூவி கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது.

இது குறித்து தண்டையார்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த நாட்டு மக்கள் தான் தாம்பத்திய உறவில் திருப்திகரமாக இருப்பவர்களாம்…!!
Next post ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கொல்ல முயற்சி: 2 வாலிபர்கள் கைது..!!