மர்மான முறையில் குடும்பஸ்தர் பலி! விஷேட விசாரணைகள் ஆரம்பம்…!!

Read Time:43 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1அநுராதபுரம் – தலாவ , யடலோகம அந்தரவெவ பாதையில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலத்திற்கு அருகில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளவர், 41 வயதான தலாவ – கும்புகஹவெவ பிரதேசத்தை சேர்ந்த நபர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, இந்த மரணம் தொடர்பாக தலாவ பொரிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எலுமிச்சையின் 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!!
Next post 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்…!!