மர்மான முறையில் குடும்பஸ்தர் பலி! விஷேட விசாரணைகள் ஆரம்பம்…!!
Read Time:43 Second
அநுராதபுரம் – தலாவ , யடலோகம அந்தரவெவ பாதையில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலத்திற்கு அருகில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளவர், 41 வயதான தலாவ – கும்புகஹவெவ பிரதேசத்தை சேர்ந்த நபர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, இந்த மரணம் தொடர்பாக தலாவ பொரிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Average Rating