குழந்தையை காலால் மிதித்து பந்தை போன்று தூக்கி வீசிய பெண்: வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

Read Time:1 Minute, 43 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-1மும்பையில் குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றில் 10 மாத பெண் குழந்தையை அங்கு பணியாற்றும் பெண் ஒருவர் பந்தை தூக்கிவீசுவது போன்று வீசி கொடூரமாக தாக்கிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கடந்த 21 ஆம் திகதியன்று மும்பையில் உள்ள இந்த பள்ளியில் பணியாற்றும் அப்சனா என்று பராமரிப்பாளர், 10 மாத குழந்தையை காலால் மிதித்தும், பந்தை வீசுவது போன்று தரையில் குழந்தையை வீசியுள்ளார்.

இதில், குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தையின் தலையில் காயம் இருப்பதை கண்ட பெற்றோர் அன்று மாலை பொலிசில் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து பள்ளியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கமெரா பதிவை ஆய்வு செய்த மேற்கூறப்பட்ட திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.

தற்போது இதுகுறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்பள்ளி கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் தான் திறக்கப்பட்டது என்றம் அப்சனா என்ற கடந்த மாதம் தான் பணியில் சேர்ந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மஞ்சள் கடவையில் மாணவிகளுக்கு நேர்ந்த அவலம்…!!
Next post நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் ஏழு வயது சிறுமி..!!