மது போதையால் வந்த வினை…!!

Read Time:57 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90குருணாகல் – கண்டி வீதியின் கடுகஸ்தொட -பரிகம பிரதேசத்தில் நேற்று (25) வான் ஒன்று முச்சக்கரவண்டியில் மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தையொருவர் உட்பட மூன்று பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

வானின் சாரதி மது போதையில் வாகனத்தை வெலுத்தியமையே விபத்துக்கான காரணம் என கூறப்படுகின்றது.

இதேவேளை விபத்தில் காயமடைந்தவர்கள் கண்டி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாரதி கடுகஸ்தொட காவற்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் , அவர் கண்டி நீதவானிடம் முன்னலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரே மாதத்தில் பருக்கள், கருவளையங்கள் மற்றும் சுருக்கங்களைப் போக்கும் அற்புத ஃபேஸ் பேக்…!!
Next post இரண்டு குழந்தைகளின் தாய் 19 வயது மாணவனுடன் ஓட்டம்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்….!!