மது போதையால் வந்த வினை…!!
Read Time:57 Second
குருணாகல் – கண்டி வீதியின் கடுகஸ்தொட -பரிகம பிரதேசத்தில் நேற்று (25) வான் ஒன்று முச்சக்கரவண்டியில் மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தையொருவர் உட்பட மூன்று பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
வானின் சாரதி மது போதையில் வாகனத்தை வெலுத்தியமையே விபத்துக்கான காரணம் என கூறப்படுகின்றது.
இதேவேளை விபத்தில் காயமடைந்தவர்கள் கண்டி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாரதி கடுகஸ்தொட காவற்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் , அவர் கண்டி நீதவானிடம் முன்னலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating