புகையிரதத்துடன் கார் மோதி விபத்து: ஐவர் பலி…!!

Read Time:57 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90வாதுவ-பொதுபிடிய புகையிரத கடவையில் புகையிரதம் கார் ஒன்றுடன் மோதி இன்று(27) பிற்பகல் 3.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியது.

இந்த சம்பவத்தில் ஐவர் பலியாகினர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் கார்ருடன் மோதியமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் வைத்தே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரத்தத்தில் அதிகமாக கொழுப்பு உள்ளதா? ஈசியாக கரைக்கலாம் இதோ…!!
Next post கேரளாவில் ஜப்பானிய பெண்ணுக்கு நடந்த கொடுமை…!!