கொள்ளுப்பிட்டியில் ஒன்பதாவது மாடி கட்டடத்தில் சற்று முன் தீ…!!

Read Time:46 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90கொள்ளுப்பிட்டி பகுதியில் எம்பயர் கட்டிடத்தின் ஒன்பதாவது மாடியில் சற்றுமுன்னர் திடீர் தீ பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீயை கட்டுப்படுத்துவதற்கு நான்கு தீ அணைப்பு கருவிகளை வரவழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த தீ விபத்திற்கான காரணம் என்னவென்று இதுவரை எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிக்கனை கழுவி சமைத்தால் ஆபத்து…!!
Next post ஜனாதிபதி ரஸ்யா மற்றும் ஈரானுக்கு விஜயம்…!!