நேபாளம் – இந்திய எல்லையில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.2-ஆக பதிவு…!!

Read Time:55 Second

201612020350252561_earthquake-measuring-52-strikes-nepalindia-border_secvpfஇமயமலையை ஒட்டியுள்ள பாகிஸ்தான், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மற்றும் நேபாளத்தில் எல்லைப் பகுதிகள் நில அதிர்வு ஏற்படும் பகுதிகளாக உள்ளது. இந்த பகுதிகளில் தொடர்ச்சியாக நில அதிர்வு ஏற்பட்டு வருகின்றது.

இந்நிலையில், நேபாளம் – இந்திய எல்லையில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2-ஆக பதிவாகிவுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உத்ரகாண்ட் மாநிலத்தில், சாம்பவட், ஸ்ரீநகர் கிரஹாவல், அலமோரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனாவை வாட்டும் காற்று மாசுபாடு: தலைநகர் பீஜிங்கில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை…!!
Next post விக்டோரியா அரங்கை தமிழ் திரைப்பட ஆவண காப்பகமாக அறிவிக்க மாநகராட்சி கமிஷனரிடம் கோரிக்கை மனு….!!