பாரிஸ் மற்றும் பெல்ஜியம் தாக்குதலில் தொடர்புடைய 3 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி: அமெரிக்கா..!!

Read Time:1 Minute, 8 Second

201612140002527890_3-isis-terrorists-involved-in-paris-belgium-attacks-killed_secvpfஅமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், சிரியாவில் பாரிஸ் மற்றும் பெல்ஜியம் தாக்குதலில் தொடர்புடைய 3 ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இவர்கள் டிசம்பர் 4-ம் தேதி ராக்கா நகரில் நிகழ்த்தப்பட்ட வான்வெளித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட மூன்று பேரும் பௌவுபக்கர் அல்-ஹைகிம் என்பவர் கட்டுப்பாட்டில் உள்ள நெட்வொர்கை சேர்ந்தவர்கள்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் தீவிரவாத தாக்குதலில் சுமார் 130 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேற்குவங்கம்: பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…!!
Next post மகேஷ் பாபுவுக்கு வில்லனாக மாறிய பரத்…!!