மீண்டும் பிறந்துவிட்டார் ஜெயலலிதா! சசிகலா தான் பெயர் சூட்டினார்…!!

Read Time:1 Minute, 2 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70தேனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செந்தில்குமார்- காயத்ரி அவர்களின் பெண் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டியுள்ளார் அவரது தோழி சசிகலா.

ஜெயலலிதாவுக்கு அடுத்த படியாக சசிகலாவை பொதுச் செயலாளராக்க தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

மக்களை சந்திக்கும் சசிகலா ஆறுதல் கூறுகிறார், விஜபிக்களையும் சந்திக்கிறார், அதுவும் ஜெயலலிதா அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டே.

இந்நிலையில் ஜெயலலிதா போன்றே குழந்தைகளுக்கு பெயர் சூட்டுகிறார் சசிகலா, தேனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செந்தில்குமார்- காயத்ரி அவர்களின் பெண் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டியுள்ளாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுவனை 5 வருடமாக சங்கிலியால் கட்டி வைத்த கொடுமை! வெளியான பகீர் காரணம்…!!
Next post விமான நிலைய பெண் ஊழியர்கள் கொடூரமாக சுட்டுக்கொலை! மர்மநபர்கள் வெறிச்செயல்…!!