பெண்களுடன் உறவு கொண்டு எய்ட்ஸ் நோயை பரப்பிய நபர்! பொலிசாரின் அதிரடி அறிவிப்பு…!!

Read Time:1 Minute, 44 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-2பிரித்தானியாவில் வேண்டுமென்றே மற்றவர்களுக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Daryll Rowe என்ற நபர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இவன் தனக்கு இருக்கும் இந்த நோயை வேண்டுமென்றே பலருக்கும் பரப்பி வந்ததான்.

இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் இந்த ஆண்டு தொடக்கத்தில் அவனை Brighton நகரில் வைத்து கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கில் அவனுக்கு பிணை கொடுக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதைத் தொடர்ந்து அவன் சிறையில் இருந்து தப்பியுள்ளான். இவனை பிடிக்க Northumbria, Scotland மற்றும் Sussex நகர பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இந்நிலையில் Wallsend நகரில் வைத்து Roweவை பொலிசார் மடக்கி பிடித்தனர். இவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பொலிசார் வெளியிட்ட அறிவிப்பில், கைது செய்யப்பட்டுள்ள இந்த நபருடன் நீங்கள் உறவு வைத்துக் கொண்டிருந்தால் நீங்களே முன் வந்து தெரிவிக்க வேண்டும்.

உங்களது உடல்நலம் மீது அக்கறை உள்ளவராக இருந்ததால் தயவு செய்து பாலியல் சுகாதார சேவை மையத்தை தொடர்பு கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபரீதத்தில் முடிந்த கொண்டாட்டம்: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தம்பதி..!!
Next post பிரிட்டீஷ் பாடகர் ஜார்ஜ் மைக்கேல் காலமானார்…!!