மகனுடன் மீன் பிடிக்க சென்ற தந்தைக்கு நேர்ந்த கதி…!!

Read Time:1 Minute, 19 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70ரஷ்யாவில் மீன்பிடி பயணத்தின் போது ஏரிக்கு நடுவே வைத்து மகன் கொடுத்த அதிர்ச்சியை தந்தை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Belgorod உள்ள ஏரியிலே இச்சம்வம் அரங்கேறியுள்ளது.

தந்தை Konstantin Andropov வெளியிட்டுள்ள வீடியோவில். Andropovவும் அவரது மகன் Glebமும் ஏரியில் படகில் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

Andropov தான் பிடித்த மீனை கையில் பிடித்துக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார். அப்போது, எதிரே உட்கார்ந்துக்கொண்டிருந்த Gleb ஐ பாட்டை கையில் எடுக்க, ஐ பாட் நழுவி ஏரியில் விழுகிறது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மகன் தந்தையை பயத்தில் பார்க்கிறார். இந்த நிகழ்வு அனைத்தும் Konstantin Andropov போனில் பதிவாகியுள்ளது.

தற்போது, Konstantin Andropov என் மகன் Gleb கடலுக்கு ஐ பாட்டை பரிசளித்து விட்டதாக தலைப்புடன் பதிவான வீடியோவை பதிவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புரியாத புதிர் படத்துக்கு யு சான்றிதழ்…!!
Next post பச்சை குத்தி முகத்தை கோரமாக்கிக் கொண்ட சிறுமிகள்: அதிர வைக்கும் காரணம்…!!