வவுனியாவில் மனைவியை காணவில்லை! கணவன் முறைப்பாடு..!!
Read Time:33 Second
வவுனியாவில் தனது மனைவியை காணவில்லை என கணவன் கனகராயன்குளம் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
கணவருடன் வவுனியா சென்ற நிசாந்தன் யாழினி (36 வயது) என்பவரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
குறித்த பெண்ணை தாண்டிக்குளத்தில் கணவர் இறக்கிவிட்டு சென்ற நிலையில், அவர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating