வவுனியாவில் மனைவியை காணவில்லை! கணவன் முறைப்பாடு..!!

Read Time:33 Second

missing-personsவவுனியாவில் தனது மனைவியை காணவில்லை என கணவன் கனகராயன்குளம் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

கணவருடன் வவுனியா சென்ற நிசாந்தன் யாழினி (36 வயது) என்பவரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

குறித்த பெண்ணை தாண்டிக்குளத்தில் கணவர் இறக்கிவிட்டு சென்ற நிலையில், அவர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாசகர்களுக்கு இனிய 2017 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!!
Next post செவ்வாய் கிரகத்தில் புதிய வீடுகள்..!!