பெண்ணின் பயணப்பொதியில் 19 வயது இளைஞன்..!!

Read Time:56 Second

imagesமொரோக்கோ நாட்டில் இருந்து தேச எல்லையின் ஊடாக ஸ்பெய்னுக்கு நுழைய முற்பட்ட மொரோக்கோ நாட்டு பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது பயணப்பொதியில் அகதியொருவரை மறைத்து கொண்டு செல்ல முற்பட்ட போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு பயணப்பொதியில் மறைத்து கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 30ம் திகதி சுமார் 1100 ஆப்பிரிக்க அகதிகள் தேச எல்லையின் ஊடாக ஸ்பெய்ன் நாட்டிற்கு நுழைய முயற்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புனித சடங்கு” என்ற பெயரில் பெண்களுக்கு நடக்கும் பெண் உறுப்பு சிதைவு – கொடூரத்தின் உச்சம்..!! (வீடியோ)
Next post 20 நிமிடம் இப்படி மட்டும் பண்ணி பாருங்க என்ன நடக்கும் தெரியுமா.!!