திருப்புவனம் அருகே முள் படுக்கையில் படுத்து அருள்வாக்கு கூறிய பெண் சாமியார்..!!

Read Time:1 Minute, 10 Second

201701031552329561_priest-woman-lying-in-thorn-bed-near-thirupuvanam_secvpfசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பாப்பாங்குளம் முத்துமாரியம்மன் – மாசாணியம்மன் கோவிலை சாமியார் நாகராணி, பூசாரி மாரிமுத்து ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் நாகராணி முள் படுக்கையில் அருள்வாக்கு கூறுவது வழக்கம். இந்த ஆண்டில் கடந்த கார்த்திகை 1-ந் தேதி அவர், காப்பு கட்டி விரதம் தொடங்கினார்.

48-வது நாளான நேற்று கோவில் வாசலில் கருவேல முள் உள்பட பல்வேறு முட்களால் 8 அடி உயரம், 10 அடி அகலத்துக்கு படுக்கை அமைக்கப்பட்டது. கோவிலில் சிறப்பு பூஜைக்கு பின்னர், அருள் வந்து ஆடிய பெண் சாமியார் முள் படுக்கையில் 3 மணி நேரம் படுத்து தவம் செய்தார். பின்னர் முள் படுக்கையில் ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிலியில் 100 வீடுகளை சாம்பலாக்கிய காட்டுத் தீ: 400 பேர் வெளியேற்றம்..!!
Next post சோப்பை பயன்படுத்தாமல் முகத்தை எப்படி சுத்தம் செய்யலாம்..!!