ஆஸ்பிரின் மாத்திரையின் மாயாஜாலம்…! முகப்பருவை நீக்குகிறது…!!

Read Time:3 Minute, 21 Second

dt_141110_aspirin_tablets_800x600ஆஸ்பிரின் மாத்திரை தற்போது எல்லோரும் பயன்படுத்தும் மாத்திரை முக்கியமானது. இந்த மாத்திரை நாள்பட்ட காய்ச்சல், தசை வலிகள், தலைவலி, ஜலதோஷம் போன்ற நோய்களில் இருந்து விடுபட பயன்படுகின்றது. மேலும், இந்த மாத்திரை மூட்டுவலி, கை, கால், இடுப்பு வலி போன்றவற்றை குறைக்க பயன்படுத்துகின்றன.
ஆனால், இந்த மாத்திரையை கொண்டு வேறு சில பயன்பாடுகளை செய்தால், நம் உடலின் மேலே ஏற்படும் சில வகையான அசௌகரியங்களை போக்க முடியும் என்று கூறுகின்றனர்.
அது என்ன? வாங்க பார்க்கலாம்.

ஆஸ்பரின் மாத்திரை நம்முடைய அழகை பேணிப் பாதுகாக்க பயன்படுத்துப்படுவது எத்தனை பேருக்கு தெரியும். ஆம். நம்மில் பல பேருக்கு பொடுகு தொல்லை இருக்கின்றது. இது இல்லாதவர்கள் குறைவு தான்.
சரி இந்த பொடுகு பிரச்சனையை தீர்ப்பது எவ்வாறு?

ஆஸ்பரின் மாத்திரை ‘சாலிசிலிக்’ அமிலத்தின் கலவை. இந்த கலவை பல புதிய விஷயங்களுக்கு பதில் அளித்துள்ளது. இந்த சாலிசிலிக் அமில கலவை தலையில் ஏற்படும் பொடுகை போக்கக்கூடிய ஒன்றாக திகழ்கின்றது.

பொடுகை போக்க என்ன செய்ய வேண்டும். இதைப்பயன்படுத்துவது எப்படியென்றால், ஆஸ்பிரின் மாத்திரை -3.
நீங்கள் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் ஷாம்பு தேவையான அளவு எடுத்துக் கொண்டு மாத்திரையை நன்றாக பொடியாக்கி அதனை ஷாம்புடன் சேர்த்து தலைக்கு தேய்த்து 5 நிமிடம் கழித்து அலச வேண்டும். இப்பொழுது, பொடுகு ஒன்று கூட இருக்காது. மறுபடியும் வராது.

குறிப்பு: தலையில் அலர்ஜி உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்கவும். இந்த முறை அலர்ஜி உள்ளவர்களுக்கு பொருந்தாது.

அதேபோன்று, ஆஸ்பரின் மாத்திரையை கொண்டு முகப்பருக்களையும் விரட்டி அடிக்க முடியும். இதற்கு ஆஸ்பரின் மாத்திரை 5 எடுத்து, அதை பொடியாக்கிக் கொள்ளவும்.

அதனுடன், கால் கப் நீர் ஒரு டிஸ்பூன் தேன். இந்த கலவையை நன்றாக கலந்து முகத்தில் அப்லை செய்து, 10 நிமிடங்கள் கழித்து, முகத்தை கழிவினால் மிக ஜொலி ஜொலிக்கும். முகத்தில் பருக்களின் எண்ணிக்கையும் குறைந்து, உங்களின் முகம் அழகாக தோன்றும்.

18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் இதை செய்து பார்க்கவும். அதற்கு கீழ் உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடக்கவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் சிக்கினார்..!!
Next post மாவீரா் துயிலுமில்லத்தில் நினைவுச் சமாதி அமைக்கும் பணி பொலிஸாரினால் இடைநிறுத்தம்..!!