தந்தை சிவக்குமாருக்காக மீண்டும் இணைந்த சூர்யா-கார்த்தி..!!

Read Time:1 Minute, 37 Second

201701081242323260_suriya-and-karthi-to-do-it-again-for-sivakumar_secvpfசூர்யா, கார்த்தி இணைந்து நடத்தும் சிவகுமாரின் சித்திரச்சோலை கண்காட்சி கோயம்புத்தூரில் 3 நாட்கள் நடைபெறுகிறது. தன்னிகரில்லா நடிகர் சிவகுமாரின் 75–வது பிறந்தநாளை சென்னையில், அவர் வரைந்த ஓவியங்களைக் கொண்டு கண்காட்சி விழா நடத்தி சூர்யா மற்றும் கார்த்தி தந்தையின் வாழ்த்துகளை பெற்றனர். இந்த கண்காட்சியை பல்லாயிரகணக்கான பொதுமக்களும், சினிமா மற்றும் பிரபலங்களும் கண்டுகளித்தனர்.

இதனைதொடர்ந்து, வரும் 14,15,16 தேதிகளில் கோயம்புத்தூர் மக்கள் கண்டுகளிக்கும் விதமாக அங்கும் கண்காட்சி நடத்தப்படுகிறது. இக்கண்காட்சி 14–ம் தேதி மாலை 5 மணி முதல் 8 மணி வரையும், 15,16 தேதிகளில் காலை 10.30 மணி முதல் இரவு 8 மணிவரையும் நடைபெறுகிறது.

சூர்யா, கார்த்தி இணைந்து நடத்தும், சிவகுமாரின் சித்திரச்சோலை ஓவியகண்காட்சியில் தினமும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை சிவகுமார் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்காட்சி நடைபெறும் இடம்:

G.D. அரங்கம்,
எண்: 734 பிரசிடன்ட் ஹால்,
அவினாசி ரோடு,
கோயம்புத்தூர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதல் கடிதம் எழுதியவருக்கு ஜெயலலிதா கொடுத்த சுவாரசியமான பதில்..!!
Next post காதலிக்க மறுத்த யுவதியை கத்தியால் குத்திய இளைஞன்..!!