மனிதனும், பன்றியும் இணைந்த புதுமையான உயிரினம்..!!

Read Time:1 Minute, 5 Second

Tamil-Daily-News-Paper_29791986943பன்றியின் கருமுட்டைக்குள் மனித மரபணுக்களைச் செலுத்திய பின்னர், அதை மீண்டும் பன்றியின் கருப்பையிலேயே வைத்து வெற்றிகரமாக வளரச் செய்துள்ளனர் விஞ்ஞானிகள்.

மனிதனு,ம் பன்றியும் இணைந்த இந்தக் கருச்சினைக்கு ‘கிமேரா’ என்று பெயரிட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் மனிதனுக்குத் தேவையான உடலுறுப்புக்களை பிற உயிரினங்களிடம் வளர்த்து எடுக்க முடியுமா என்பதைக் கண்டறியும் நோக்குடனேயே இதுபோன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

விஸேடமாக இதயம், நுரையீரல், மற்றும் சிறுநீரகம் ஆகிய உறுப்புக்களை தானமாக பெற்று கொள்வதில் சிக்கல் உள்ளதால் இவ்வாறு விலங்குகளினுள் வளரச் செய்ய முயற்சி இடம்பெற்று வருகிறது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மூன்று வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன் கைது..!!
Next post சோசியல் ஜெட்லாக்’கால் அவதிப்படுகிறீர்களா?..!!