நாயுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்..!!
நாயுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பெண்ணொருவரை அமெரிக்கப் பொலிஸார் தேடி வருகின்றனர். ஒஹையோ மாநிலத்தின் வரென் நகரைச் சேர்ந்த 33 வயதான அம்பர் ஃபினே எனும் பெண்ணே இவ்வாறு தேடப்படுகிறார்.
இவர் நாயுடன் பாலியல் உறவு கொள்ளும் காட்சி அடங்கிய வீடியோவொன்று வெளியாகி இணையத்தில் பரவியது. இதையடுத்து அம்பர் ஃபினேவை பொலிஸார் தேடி வருகின்றனர்.
நாயுடன் தான் பாலியல் உறவில் ஈடுபடுவதை இப் பெண்ணே வீடியோவில் பதிவுசெய்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த வீடியோ உண்மையானதல்ல என அம்பர் ஃபினே கூறுகிறார். எனினும், அது போலியானதல்ல என பொலிஸார் கூறுகின்றனர்.
புலனாய்வு அதிகாரியான நிக் கார்னி இது தொடர்பாக கூறுகையில், “இந்த வீடியோ போலியானது என இப்பெண் கூறுகிறார். ஆனால், அதை பார்த்த அனைவரும் அது போலியானதல்ல எனத் தெளிவாகியுள்ளது” என்கிறார்.
அதேவேளை, தன்னுடன் தொடர்புகொண்ட அம்பர் ஃபினே, தான் வெளி யூருக்குச் சென்றிருப்பதாகவும் அடுத்த வாரம் ஊருக்குத் திரும்பியவுடன் பொலிஸாரிடம் ஆஜராகவுள்ளதாகவும் தொலைபேசி மூலம் கூறினார் எனவும் பொலிஸ் அதிகாரி நிக் கார்னி தெரிவித்துள்ளார்.
மிருகங்களுடன் மனிதர்கள் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்கும் சட்டம் வரென் நகரில் கடந்த வருடம் அமுலுக்கு வந்தது. அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் இச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட முதல் நகரம் வரென் ஆகும். இச்சட்டத்தின் கீழ் முதலாவதாக அம்பர் பினே வுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவுசெய்யப் பட்டுள்ளது.
இவர் ஏற்கெனவே மிருகத்தை துன்புறுத்தியமை தொடர்பான 30 நாட்கள் சிறையில் இருந்ததுடன், 5 வருடகால நன்னடத்தை கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating