நாயுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்..!!

Read Time:2 Minute, 45 Second

assasddfநாயுடன் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாகக் கூறப்­படும் பெண்­ணொ­ரு­வரை அமெ­ரிக்கப் பொலிஸார் தேடி வரு­கின்­றனர். ஒஹையோ மாநி­லத்தின் வரென் நகரைச் சேர்ந்த 33 வய­தான அம்பர் ஃபினே எனும் பெண்ணே இவ்­வாறு தேடப்­ப­டு­கிறார்.

இவர் நாயுடன் பாலியல் உறவு கொள்ளும் காட்சி அடங்­கிய வீடி­யோ­வொன்று வெளி­யாகி இணை­யத்தில் பர­வி­யது. இதை­ய­டுத்து அம்பர் ஃபினேவை பொலிஸார் தேடி வரு­கின்­றனர்.

நாயுடன் தான் பாலியல் உறவில் ஈடு­ப­டு­வதை இப்­ பெண்ணே வீடி­யோவில் பதி­வு­செய்தார் என பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். அந்த வீடியோ உண்­மை­யா­ன­தல்ல என அம்பர் ஃபினே கூறு­கிறார். எனினும், அது போலி­யா­ன­தல்ல என பொலிஸார் கூறு­கின்­றனர்.

புல­னாய்வு அதி­கா­ரி­யான நிக் கார்னி இது தொடர்­பாக கூறு­கையில், “இந்த வீடியோ போலி­யா­னது என இப்பெண் கூறு­கிறார். ஆனால், அதை பார்த்த அனை­வரும் அது போலி­யா­னதல்ல எனத் தெளி­வா­கி­யுள்­ளது” என்­கிறார்.

அதே­வேளை, தன்­னுடன் தொடர்­பு­கொண்ட அம்பர் ஃபினே, தான் வெளி யூருக்குச் சென்­றி­ருப்­ப­தா­கவும் அடுத்த வாரம் ஊருக்குத் திரும்­பி­ய­வுடன் பொலி­ஸா­ரிடம் ஆஜ­ரா­க­வுள்­ள­தா­கவும் தொலை­பேசி மூலம் கூறினார் எனவும் பொலிஸ் அதி­காரி நிக் கார்னி தெரி­வித்­துள்ளார்.

மிரு­கங்­க­ளுடன் மனி­தர்கள் பாலியல் நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டு­வதை தடுக்கும் சட்டம் வரென் நகரில் கடந்த வருடம் அமு­லுக்கு வந்­தது. அமெ­ரிக்­காவின் ஒஹையோ மாநி­லத்தில் இச்­ சட்டம் அமுல்­ப­டுத்­த­ப்பட்ட முதல் நகரம் வரென் ஆகும். இச்சட்டத்தின் கீழ் முதலாவதாக அம்பர் பினே வுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவுசெய்யப் பட்டுள்ளது.

இவர் ஏற்கெனவே மிருகத்தை துன்புறுத்தியமை தொடர்பான 30 நாட்கள் சிறையில் இருந்ததுடன், 5 வருடகால நன்னடத்தை கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்களுக்கு தொப்பை அதிகமாக இருப்பது ஏன்?..!!
Next post மனிதர்களை கழுகுகளுக்கு உணவாக்கும் வினோத சடங்கு..!! (அதிர்ச்சி வீடியோ)