செக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி..! அலறிய மாணவர்கள்..! அமுக்கிய போலீஸ்..!!

Read Time:4 Minute, 8 Second

Capture-19-441x300திருச்சியைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவி அட்ராசிட்டி வேலைகளால் இளைஞர்களை கிறங்கடித்திருக்கிறார். மண்ணச்சநல்லூர் அருகே காட்டுப்பகுதியில் ஒரு இரவு பொழுது இருள்சூழ்ந்த வேளையில் ஒரு பள்ளி மாணவியுடன் வந்த நான்கு இளைஞர்களையும் ரோந்து போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அந்த மாணவி கூறியது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அனாதையான அந்த மாணவியை அயினாபுரத்தை சேர்ந்த வயதான பெண் ஒருவர் தத்தெடுத்து வளர்த்திருக்கிறார்.

அந்த வளர்ப்புத் தாய் வேலைக்கு காலையில் சென்றால் மாலையில் தான் வீடு திரும்புவார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய மாணவி கட்டுப்பாடின்றி வளர்ந்திருக்கிறாள். இரவு நேரங்களில் வீட்டிற்கு லேட்டாக வருவது, சுவர் ஏறி குதிப்பது, ஆண் நண்பர்களுடன் சுற்றுவது போன்ற தவறான செயல்களில் ஈடுப்பட்டிருக்கிறாள். இந்த பழக்கம் நாளடைவில் அவளை செக்ஸ்க்கு அடிமையாக்கி விட்டது. எப்போதும் ஆண் நண்பர்களுடன் சுற்றுவது உல்லாசமாக இருப்பது போன்ற செயல்களில் ஈடுபட ஆரம்பித்தாள். பள்ளி நிர்வாகம் அந்த மாணவியின் தாயை கூப்பிட்டு கண்டித்தும் மாணவி திருந்துவதாக தெரியவில்லை. அந்த தாய் கெஞ்சி கூத்தாடி மீண்டும் பள்ளியில் சேர்த்து விட்டார். வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறியது போல் மாணவியின் செயல்களில் மாற்றம் ஏற்படவில்லை.

ஆண் நண்பர்களுடன் சேர்ந்து புதுச்சேரிக்கு சென்று கூத்தடித்துவிட்டு 10 நாட்களுக்குப் பிறகே வீட்டுக்கு வந்திருக்கிறாள். இதனையறிந்த அந்த மாணவியின் தாய் அடித்து உதைத்து ஒரு மகளிர் காப்பகத்தில் கொண்டு சேர்ந்திருக்கிறார். உல்லாசத்துக்கு அடிமையான அந்த மாணவி தன் தாயிடம் மன்றாடி மறுபடியும் வீட்டுக்கே வந்து விட்டாள். வீட்டிற்கு வந்த சில நாட்களிலேயே தனது லீலையை ஆரம்பித்து விட்டாள். ஊரில் உள்ள பல நண்பர்களை தனது வலையில் வீழ்த்தி உல்லாசமாக இருக்க ஆரம்பித்திருக்கிறாள்.

செக்ஸ்க்கு அடிமையான மாணவி பேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் அப்பகுதி இளைஞர்களிடம் பேசி மயக்கி உல்லாசமாக இருந்திருக்கிறாள். அப்படி ஒருநாள் நண்பர்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு வரும்போது தான் போலீசாரிடம் மாட்டி இருக்கிறாள். இதில் என்ன விசேஷம் என்றால் அந்த மாணவியுடன் செக்ஸில் ஈடுப்பட்ட மாணவர்களை வரவழைத்து கல்லா கட்டியிருக்கிறது காவல்துறை. பணம் கொடுக்காதவர்களை கைது செய்தும் தனது பணியை காட்டியிருக்கிறது. இன்னொரு கொடுமையை பாருங்க அந்த மாணவியை மருத்துவ பரிசோதனை செய்ததில் எய்ட்ஸ் இப்பதாக தெரிய வந்துள்ளது. மாணவியுடன் உறவு வைத்திருந்த இளைஞர்கள் பலரும் தங்களுக்கும் எய்ட்ஸ் இருக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியதால் விடுதியில் தற்கொலை செய்த மாணவி..!!
Next post ஒரே இரவில் முகப்பருவை இயற்கையான முறையில் போக்க எளிய டிப்ஸ்..!! (வீடியோ)