ரயில் நிலையத்தில் வைத்து 17 வயது சிறுமியை கற்பழித்த அகதி! சுவிஸ் நீதிமன்றம் அதிரடி தண்டனை..!!
சுவிஸில் ரயில் நிலைய கழிப்பறையில் வைத்து 17 வயது சிறுமியை கற்பழித்த அகதிக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு vaud மாகாணத்தில் உள்ள ரயில் நிலைய கழிப்பறையில் வைத்தே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு யூன் மாதம் 19 வயதான மொராக்கோவை சேர்ந்த அகதி இளைஞன், மது போதையில் பயணித்த 17 வயதான Vaudoise என்ற சிறுமியை பின் தொடர்ந்து சென்றுள்ளான்.
பின்னர், Vallorbe ரயில் நிலையத்தில் வைத்து சிறுமியை வலுக்கட்டயமாக கழிப்பறைக்குள் கொண்டு சென்று கொடூரமாக கற்பழித்துள்ளான் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமி தீவிர சிகிச்சைக்கு பின்னர் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த லாசன்னே குற்றவியல் நீதிமன்றம், குற்றவாளி இளைஞனுக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
Average Rating