அம்மாவின் சமாதியில் ஒரு ஈர்ப்பு சக்தி என்னை அங்கிருந்து போக விடாமல் இழுத்தது : சசிகலாவின் திகில் தகவல்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 32 Second

sdgsd (1)அம்மாவின் சமாதிக்கு சென்றபோது ஒரு ஈர்ப்பு சக்தி தன்னை அங்கிருந்து போக விடாமல், காலை பிடித்து இழுத்ததாக, அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா திகில் தகவல் ஒன்றை, தமது ஆதரவாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

முதல்வர் பன்னீர் செல்வத்தால் ஆபத்து இருப்பதாக கூறி, கூவத்தூர் ஆடம்பர விடுதியில் வைக்கப்பட்டுள்ள தமிழக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசிய சசிகலா, பொதுச் செயலாளராக தெரிவுச் செய்யப்பட்ட பிறகு, தான் அம்மா சமாதிக்கு சென்று வணங்கி விட்டு திரும்ப முயன்றபோது, அந்த இடத்தை விட்டு தன்னால் வெளியேற முடியாதவாறு ஒரு ஈர்ப்பு சக்தி தன்னை இழுத்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த சம்பவத்தினுடாக தான் கட்சியில் இருப்பதை அம்மா விரும்புகிறார். எனும் வகையிலான தகவல்களை, கூவத்தூர் ஆடம்பர விடுதியில் வைக்கப்பட்டுள்ள தமிழக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில், சசிகலா பேசியுள்ளதாக தமிழக ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிர்வாணமாக வந்த மர்ம நபர் பெண்ணிடம் செய்த வேலை ; திகிலூட்டும் சிசிடிவி காணொளி..!!
Next post பாகிஸ்தானில் நாடு முழுவதும் காதலர் தினம் கொண்டாட நீதிமன்றம் தடை..!!