காவற்துறை நிலையத்தில் பெண்ணொருவரை தீ வைத்து எரித்த கொடூரம்..!! (பதறவைக்கும் காணொளி)
Read Time:1 Minute, 36 Second
கிராம மக்கள் ஒன்றிணைந்து காவற்துறை நிலையத்தில் இருந்த பெண்ணை வெளியே இழுத்து வந்து தீ வைத்து எரித்துள்ள காணொளி பதிவொன்றை வெளிநாட்டு ஊடம் ஒன்று வெளியிட்டுள்ளது.
பிரேஸிலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எனினும் குறித்த பெண் 5 வயது குழந்தையை தீ வைத்து எரித்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தார்.
பின்னர் அங்கு கூடிய 500 இற்கும் மேற்பட்டோர் அந்த பெண்ணை தீ வைத்து எரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த காணொளி கீழே… பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும்
Average Rating