ஜேர்மனியில் ஈழப்பெண் ஒருவர் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை!!

Read Time:1 Minute, 27 Second

news (8)இளம் பெண்ணை கொலை செய்துவிட்டு தலைமறைவாகியிருந்த நைஜீரியா அகதி சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.

ஜேர்மனியின் Ahaus மாவட்டத்தில் Soopika (22) என்னும் ஈழப்பெண் தங்கி வேலை செய்து வந்தார்.

அவர் நைஜீரியா நாட்டை சேர்ந்த 27 வயதான அகதியுடன் நட்புடன் இருந்துள்ளார்,

ஆனால் அந்த நபர் Soopikaவை பின் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜேர்மனியில் ஈழப்பெண் ஒருவரை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த நைஜீரியா அகதி சுவிட்சர்லாந்தில் கைது!!

இதனிடையே சூபிகாவை மிரட்டிய அந்த நபர் ஒருகட்டத்தில் அவரை கழுத்து, தலை போன்ற பகுதியில் அடித்து கொலை செய்துள்ளான்.

பின்னர் அங்கிருந்து தப்பிய அவன் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு சென்றுள்ளான்.

அவர் மீது ஐரோப்பிய கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, சுவிஸ் பொலிசார் அவரை தற்போது அங்கு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கனடாவில் 80 இலட்சம் டொலர் மோசடியில் ஈடுபட்டு தமிழ் தம்பதியினர் கைது..!! (வீடியோ)
Next post பெண்களின் உடலுறவின் ஆச்சரிய உண்மைகள் (21+)..!!