சுயஇன்பத்தில் ஈடுபடும்போது செய்ய வேண்டியவை..!! (பெண்களுக்கு மட்டும்)

Read Time:2 Minute, 51 Second

Apple_liveday-450x254சுயஇன்பத்தில் ஈடுபடுவதற்கென தனி மனநிலையுண்டு. அது ஒருவருக்கொருவர் மாறுபடும். அந்த மனநிலை தோன்றும்போது குறிப்பாக, பெண்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி நடந்து கொள்வார்கள்.

சுயஇன்பம் மேற்கொள்ள வேண்டும் என்ற மனநிலை உண்டாகும்போது பெண்கள் எல்லோருமே ஒரேமாதிரியாக சிந்திப்பதில்லை. பிறகு, எப்படி நடந்துகொள்வார்கள் என நீங்கள் கேட்கலாம்?

சிலருக்கு படுக்கையில் படுத்திருக்கப் பிடிக்கும்.

சிலருக்கு ஷவர் குளியல், உடலில் லோஷன் அல்லது வாசனை திரவியங்கள் பூசிக்கொள்ளப் பிடிக்கும்.

வாசனை மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தால் சில பெண்களுக்கு சுயஇன்பம் மேற்கொள்ளும் மூடு வரும்.

தங்களுக்குப் பிடித்த இசையைக் கேட்பது

சுயஇன்பம் மேற்கொள்ள ஆரம்பிக்கும் முறைகூட உண்டு. அவை,

தங்களுக்கு மிகவும் பிடித்த ஆடையை அணிந்துகொண்டு, வசதியாக கட்டிலில் அமர்ந்து கொள்ள வேண்டும்.
யாரும் இல்லாத தனிமை நேரமே இதற்கு ஏற்றது.

உங்கள் மொபைல் போனை நிச்சயம் சைலண்ட்டில் போட்டுவிடுங்கள். அது ரிங் ஆனால் உங்கள் மனஓட்டம் தடைபட்டுவிடும்.

பெரும்பாலான பெண்களுக்கு பெண்ணுறுப்புக்குள் உணர்ச்சிப் பிரதேசத்தைத் தீண்டுவதைவிட, பெண்ணுறுப்பின் மூலமாக இருக்கிற கிளிட்டோரஸைத் தூண்டுவதில் தான் அதிக சுகமடைகிறார்களாம்.

மெதுவாக தடவ ஆரம்பித்து பின் கொஞ்சம் கொஞசமாக வேகப்படுத்த வேண்டும்.

ஜி ஸ்பாட் என்னும் உணர்ச்சிப் பிரதேசத்தைத் தீண்டுவதும் உண்டு.

பெண்ணுறுப்பு ஆரம்பத்தில் வறட்சியாக இருக்கும்போது, லுபெ என இதற்காகவே தயாரிக்கப்படுகிற ஜெல்லை அப்ளை செய்து கொள்ளலாம். அது மென்மையாக இருக்கும்.

விருப்பமுள்ளவர்கள் அவர்களுக்குப் பிடித்த நீலப்படங்களையோ கற்பனை நாவல்களையோ படிக்கலாம். அவ்வாறு படம் பார்க்கும் போதோ படிக்கும்போதோ கூட பல பெண்கள் சுயஇன்பத்தில் ஈடுபடுவார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முகப்பருவை கையால் கிள்ளுவதால் ஏற்படும் பாதிப்புகள்..!!
Next post உல்லாசத்துக்கு மறுத்த நண்பனின் தாயை கற்பழித்து கொலை செய்த கொடூரன்..!!