மொபைல் கடையை துவம்சம் செய்த பெண்கள்..!! அதிர்ச்சி வீடியோ

Read Time:1 Minute, 38 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)டெல்லியில் உள்ள ஒரு மொபைல் கடையை மூன்று பெண்கள் சேர்ந்து நொறுக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேற்கு டெல்லியில் உள்ள ரஜோரி கார்டன் பகுதியில் உள்ள மொபைல் கடையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் சாம்சங் மொபைல் வாங்கியுள்ளார்.

அந்த மொபைல் சரியாக இயங்கவில்லை என்று கடந்த 20-ம் தேதி கடைக்காரர்களிடம் முறையிட்டுள்ளார் அந்தப் பெண்.

அந்த மொபைலுக்கு பதில் புதிய மொபைல் தரவேண்டும் என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடைக்காரர்கள் மறுத்ததால், அம்மாவை அழைத்து வந்த அந்தப் பெண், கடையில் உள்ளவர்களைத் தாக்கியுள்ளார்.

இவர்களுக்கு ஆதரவாக இன்னொரு பெண்ணும் இணைந்து கடையில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளார்.

இந்தக் காட்சி கடையில் இருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது. அங்கிருந்த ஒருவரும் தனது மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது அந்த மூன்று பெண்கள் மீதும் டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹெட்போனை தொடர்ந்து பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகள்..!!
Next post 14 வயது சிறுமி 7 லட்சம்! விபச்சார கும்பல் அட்டூழியம்! கதறிய பெற்றோர்..!!