பிலிப்பைன்ஸ் நாட்டில் ஜெர்மனி பணயகைதி தலையை துண்டித்து கொலை..!!

Read Time:1 Minute, 18 Second

201702280521265189_Philippines-militants-behead-German-hostage-Jurgen-Kantner_SECVPFபிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்றிருந்த ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஜூர்கன் கான்ட்னர் (வயது 70) என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டுமானால் 6 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.4 கோடி) வழங்கவேண்டும் என்று தீவிரவாதிகள் கோரிக்கை விடுத்தனர்.

பணய கைதியான ஜூர்கன் கான்ட்னரை விடுவிப்பது தொடர்பாக பயங்கரவாத குழுவினருடன் பிலிப்பைன்ஸ் அரசின் தூதர் ஜீசஸ் துரேஸா பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

இந்த நிலையில், பணய கைதி ஜூர்கன் கான்ட்னரை தீவிரவாதிகள் தலையை துண்டித்து கொன்றுவிட்ட தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ படத்தையும் அவர்கள் வெளியிட்டு உள்ளனர். இந்த தகவலை பிலிப்பைன்ஸ் அரசின் தூதர் ஜீசஸ் துரேஸா உறுதிப்படுத்தி இருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பற்கள் வெண்மையாக பிரகாசிக்க வெறும் இரண்டு நிமிடம் போதுமே..!!
Next post தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நமீதா ஆலோசனை..!!