வாகனத்தின் அடியிலிருந்து மலைப்பாம்பை இழுத்தெடுத்த சிறுவன்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 21 Second

sanakeசெவன்டீன் செவன்ட்டி” எனும் நகரைச் சேர்ந்த ஒலி வார்ட்ரோப் எனும் சிறு­வனே இவ்­வாறு துணிச்­ச­லுடன், வாக­னத்­தி­லி­ருந்து பாம்பை அகற்­றி­யுள்ளான்.

இச்­ சி­றுவன் சிறு வய­தி­லி­ருந்தே பாம்புப் பிடிப்­பதில் ஈடு­பட்டு வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அண்­மையில், செவன்டீன் செவன்டி நகரில் லான்ட்ஸ் குரூஸர் ரக வாகன­மொன்றில் அடியில் பாம்­பொன்று கிடப்­ப­தாக தகவல் கிடைத்­த­வுடன் இச்­ சி­றுவன் வாக­னத்தின் அடியில் மல்­லாக்­காகக் கிடந்­த­வாறு பாம்பை இழுத்­தெ­டுக்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டான்.

இதன்­போது பிடிக்­கப்­பட்ட வீடி­யோ­வொன்று சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யா­கி­யுள்­ளது. காலை வேளையில், ஒலி வார்ட்ரோப் பாட­சா­லைக்கு செல்­வ­தற்கு சற்று முன்­பாக இப்­ பாம்பு அகற்றும் நடவடிக்கையில் அவன் ஈடுபட்டதாக அவனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடர்த்தியான புருவங்கள் மற்றும் கண் இமைகளைப் பெற சில டிப்ஸ்..!!
Next post சீரடி சாய்பாபா கோவிலில் ஒளி வடிவில் தோன்றிய பாபா: சிசிடிவியில் பதிவான அதிசய காட்சி