சிவனின் லிங்கத்தை காட்டி 15 வயது சிறுமியை கர்ப்­ப­மா­கி­ய பூசாரி..!!

Read Time:3 Minute, 6 Second

AP (45)கோயி­லுக்குச் செல்லும் பெண்­களை பூசா­ரியின் ஆண் உறுப்பை தொட்டு வணங்கச் செய்­துள்­ள­தாக அவரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாகி கர்ப்­ப­மானதாகக் கூறப்படும் பெண்­ணொ­ருவர் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

இந்தியாவின் உத்­த­ரப்­பி­ர­தே­சத்தில் 45 வய­தான கோவில் பூசா­ரியால் 15 வயது சிறுமி நிறை­மாத கர்ப்­ப­மா­கி­யுள்ளார்.

சிறுமி கர்ப்­ப­மா­னதால் குறித்த சிறு­மியை அக் கிரா­மத்தில் உள்ள உற­வுக்­கார இளை ஞ­னுக்கு திரு­மணம் செய்து வைக்க உற­வி­னர்கள் முயற்சித்­துள்­ளனர். இந்­நி­லையில் குறித்­த­ வி­வ­காரம் பொலி­ஸா­ருக்கு தெரி­ய­வந்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து விரைந்து சென்ற பொலிஸார் விசா­ரணை நடத்­தி­யதில் சிறுமி கர்ப்­பமா­கி­யுள்­ள­தையும் அறிந்­துள்­ளனர்.

இதன்­போது சிறு­மி­யிடம் நட­த்தப்­பட்ட விசா­ர­ணையில், குறித்த பகு­தி­யி­லுள்ள சிவன் கோவில் ஒன்றின் பூசாரி கோவி­லுக்கு வரும் பெண்­க­ளையும் சிறு­மி­க­ளையும் பக்தி வசப்­ப­டுத்­து­வது போல் வசப்­ப­டுத்தி அவர்­களைப் பாலியல் வல்­லு­ற­வுக்கு உள்­ளாக்­கி­யுள்­ளது கூறப்படுகிறது.

சிவனின் லிங்கம் எனத் தெரி­வித்து தனது ஆண் உறுப்பை தொட்டு பெண்­களை வணங்கச் செய்தும் சிவனால் ஆசீர்­வ­திக்­கப்­ப­டு­கின்­றீர்கள் என கூறி அவர்­களின் அறி­யா­மையை சாத­க­மாகப் பயன்­ப­டுத்தி வல்­லு­ற­வுக்­குள்­ளாக்­கி­யுள்ளார்.

பூசா­ரியால் கர்ப்­ப­மாகும் பெண்­களை குறித்த குடும்­பத்­தினர் வேறு ஆண்­க­ளுக்கு திரு­மணம் முடித்துக் கொடுத்­துள்­ளதும் தெரியவந்துள்ளது.

காய்ச்­சலால் பீடிக்­கப்­பட்ட இச் சிறுமியைப் பூசா­ரி­யிடம் கொண்டு சென்ற­போது பூசாரி சிவனின் லிங்க தீர்த்தம் எனத் தெரி­வித்து சிறுமியின் வாய்க்குள் தனது ஆண் உறுப்பை திணித்து அதன்­பின்னர் சிறு­மியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளதாக சிறுமி தனது வாக்குமூலத் தில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பூசாரியை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகை ஜெயசுதாவின் கணவர் தற்கொலை..!!
Next post உடல் பருமனுக்கு தைராய்டு தான் காரணமா?..!!