பள்ளி மாணவியை சேர்ந்து கற்பழித்த அகதி மாணவர்கள்: அதிர்ச்சி சம்பவம்..!!
அமெரிக்காவில் பள்ளி மாணவியை இரண்டு மாணவர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனை சேர்ந்த 14 வயது பெண் அங்குள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார்.
அதே பள்ளியில் Jose Montano (17) Henry Sanchez (18) ஆகிய இரு மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
சம்பவத்தன்று பள்ளிக்கூடத்தில் தனியாக இருந்த அந்த மாணவியிடம் Henryம், Joseம் தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளனர்.
அவர் சத்தம் போடவே அவரை மறைவான இடத்துக்கு தூக்கி சென்று இருவரும் கற்பழித்துள்ளனர்.
பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது குறித்து மாணவி பொலிசில் புகார் அளிக்க இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவருமே வேறு நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு வந்துள்ள அகதிகள் என்பதும் தெரியவந்துள்ளது.
நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட இருவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Average Rating