மாணவிகள் கல்லூரியில் உள்ளாடைகளை திருடிய திருடன் கமராவில் சிக்கினார்..!! (அதிர்ச்சி வீடியோ)

Read Time:1 Minute, 33 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70இந்தியாவின் பெங்களூரிவில், கல்லூரி ஒன்றின் தங்கும் விடுதியில் மாணவிகளின் உடைகள் அடிக்கடி காணாமல் போயுள்ளது.

மாணவிகள் இது தொடர்பில் முறைப்பாடு செய்து வந்த நிலையில் கல்லூரி நிர்வாகத்தால் மொட்டை மாடியில் கெமரா பொருத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து கமெரா காணொளிகளை பரிசோதனை செய்தவர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி.

அதில் நபரொருவர் உள்ளாடைகளை திருடிச் சென்றதும், அவற்றை அணிந்து அழகு பார்த்ததும் அம்பலமானது.

குறித்த நபர் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் 35 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திருட்டுக்கு ஆரம்பத்தில் பொலிஸார் முக்கியத்துவம் வழங்கவில்லை எனவும் ஆனால் பின்னர் ஊடகங்களில் சுட்டிக்காட்டப்பட்டதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாணவர்கள் மற்றும் மனித உரிமை ஆவலர்களிடையேயும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பெங்களூரு மகாராணி கல்லூரி மாணவிகள் தங்கும் விடுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வறுத்த 6 பூண்டை சாப்பிடுங்கள் 24 மணிநேரத்தில் ஏற்படும் அற்புதம் இதுதான்..!!
Next post மீண்டும் ஒரு இயக்குனரின் காம லீலைகள்! இந்த நடிகை ஓப்பனாக கூறுவதை கேளுங்கள்..!!