அமெரிக்காவில் பயங்கரம்: இளம்பெண்ணை கற்பழித்து முதலைகளுக்கு இரையாக்கிய அரக்கர்கள்..!!

Read Time:2 Minute, 2 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90அமெரிக்காவில் இளம்பெண் ஒருவரை கூட்டாக கற்பழித்து முதலைகளுக்கு இரையாக்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினாவில் 17 வயதான Brittannee Drexel என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார்.

தோழிகளுடன் வெளியே செல்வதற்கும் இவரது தாயார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு இளம்பெண் திடீரென காணாமல் போயுள்ளார். பொலிசார் தீவிரமாக தேடிய நிலையிலும் அவரை பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இச்சூழலில் சிறையில் வேறொரு குற்றத்திற்காக 25 ஆண்டுகள் சிறை அனுபவித்து வரும் Taquan Brown என்ற கைதி பொலிசாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், இளம்பெண் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கூட்டாக பல நாட்கள் கற்பழிக்கப்பட்டுள்ளார். பின்னர், துப்பாக்கியால் சுடப்பட்டு முதலைகளுக்கு இரையாக்கியிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்கள் பெற்றோரை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொலிசார் இளம்பெண்ணின் சடலத்தை தேடும் பணியை மீண்டும் முடக்கி விட்டுள்ளனர்.

மேலும், இளம்பெண்ணின் கொலை தொடர்பாக தகவல் அளிப்பவருக்கு 25,000 டொலர் சன்மானம் வழங்கப்படும் என பொலிசார் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செக்ஸ் அளவுக்கு மீறினால்..?..!!
Next post அனிருத்துக்கு பிரபல தொழிலதிபரின் மகளுடன் திருமணமா?..!!