மனைவி கொடுத்த பானத்தால் மூன்று வாரம் நிறுத்தாமல் உடலுறவு செய்த கணவன்..!!

Read Time:2 Minute, 6 Second

sex-work-despression-350x233ஜிம்பாப்வேவில் தனது மனைவி கொடுத்த பானத்தை கொடுத்த கணவன் மூன்று வாரத்துக்கு நிறுத்தாமல் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜிம்பாப்வேவில் தனது கணவர் முதல் மனைவியை மறக்கவேண்டும் எனவும், தன்னுடன் அதிகளவில் செக்ஸில் ஈடுபட வேண்டும் எனவும் நினைத்த ஒரு பெண். அங்கு பிரபலமான பப்பூன் என்ற வகை குரங்கின் சிறுநீர் கலந்த காதல் பானத்தை வாங்கி, தனது கணவர் குடிக்கும் டீ யுடன் கலந்துள்ளார்.

இது தெரியாமல் அந்த டீ யை குடித்த கணவன், தொடர்ந்து மூன்று வாரம் தொடர்ந்து செக்ஸ் ஆசையை அடக்க முடியாமல் தவித்துள்ளார். தவிர, அவரது மனைவி தோட்டத்தில் வேலை செய்யும் போது , சமையல் செய்யும் போதும், சர்ச் பணிகளை மேற்கொள்ளூம் போது என ஒரு நிமிடம் கூட விடாமல் அவருடன் செக்ஸ் உறவில் ஈடுபட்டுள்ளார்.

பின் மூன்று வாரங்களுக்கு பின் தனக்கு ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்து அவரது மனைவியிடம் கேட்ட போது, அவர் காதல் பானத்தைப்பற்றி சொல்ல, உடனடியாக பயந்த அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

தவிர, இந்த மூன்று வாரங்களில் அவர் ஒரு நாளைக்கு 6 முறை தனது மனைவியுடன் செக்ஸ் உறவில் ஈடுபட்டதாக அவரது மனைவி தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளாக ஜிம்பாப்வேவில் பப்பூன் சிறுநீர் கலந்த காதல் பானத்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக அப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிகாலையில் எழுந்தால் ஆரோக்கியம் பெறலாம்..!!
Next post என்ன பொண்ணுடா என்ன குத்துடா சாமி! குத்துன்னா இப்பிடி இருக்கணும்..!! (வீடியோ)