காதலியுடன் சென்ற கணவன்: 10 ஆயிரம் பேர் முன்னிலையில் மனைவி செய்த காரியம்…!! (வீடியோ)
மனைவியிடம் பொய் கூறி காதலியுடன் சென்ற கணவரை, மனைவி பல பேர் முன்னிலையில் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரு நாட்டின் Lima பகுதியில் holy week திருவிழாவான கடைசி நாள் திருவிழா சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இத்திருவிழாவிற்கு குறைந்த பட்சம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.
இந்நிலையில் திடீரென்று ஒரு பெண், அங்கிருந்த பெண் ஒருவரை பல பேர் முன்னிலையில் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின் அங்கிருந்தவர்கள் சமரசம் பேசி இருவரின் சண்டையை நிறுத்தியுள்ளனர்.
அதன் பின்னர் இது குறித்து கூறுகையில், தாக்குதலில் ஈடுபட்ட பெண்ணின் கணவர், இத்திருவிழாவிற்கு வேறொரு பெண்ணுடன் வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் அப்பெண்ணை தாக்கியுள்ளார்.
மேலும் அதுமட்டுமின்றி கணவரின் மனைவி திருவிழாவிற்கு போக வேண்டும் என்று கூறியுள்ளார்.ஆனால் அவரோ இல்லை தனக்கு வேலை இருக்கிறது என்று கூறி அவருடன் செல்வதற்கு மறுத்துள்ளார்.
ஆனால் இருவரையும் திருவிழாவில் பார்த்தவுடன் ஆத்திரத்தில் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
Average Rating