மூன்று மாதமேயான குட்டி யானை குழியில் விழுந்த பரிதாபம்!! காப்பாற்ற போராடும் தாய் யானை..!! (வீடியோ)

Read Time:1 Minute, 4 Second

downloadகிருஷ்ணகிரி தளியை ஒட்டிய காட்டுப் பகுதியில், ஒரு பாறைக் குழியில் மூன்றுமாத யானை குட்டி விழுந்தது. மேலே வரமுடியாமல் தவித்த யானைக்குட்டியை வனத்துறையினர் மீட்டு காட்டுக்குள் விட்டனர்

தமிழ்நாட்டில்கடந்த 140 வருடங்களில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவி வருகிறது. வறட்சியால் மனிதர்கள் அவஸ்தைப்படுவதைப்போல் காட்டில் வாழும் விலங்குகளும் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகின்றன.

காட்டில் உள்ள நீரோடை, சிற்றாறுகளில் நீர் வற்றிவிட்டதால், குடிநீருக்காக அனைத்து விலங்குகளும் அலைந்து வருகின்றன. இந்த குட்டி யானையும் தண்ணீர் குடிக்க போய் உள்ளே மாட்டிக்கொண்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேஸ்புக்கில் மாணவிகளின் ஆபாச படங்களை அடிக்கடி வெளியிட்ட நபர்: கையும் களவுமாக பிடித்த பொலிசார்..!!
Next post மூடுவிழா காணும் சிறைச்சாலைகள்: எந்த நாட்டில் தெரியுமா?..!!