“பாகுபலி போன்ற படத்தை எடுக்கமாட்டேன்..” சொல்வது ஆஸ்கர் விருது வென்ற பிரபலம்..!!
Read Time:1 Minute, 2 Second
பாகுபலி படத்தின் சாதனையை முறியடிக்க இனி எத்தனை வருடங்கள் ஆகுமோ என பாக்ஸ்ஆபிஸ் வல்லுனர்கள் பேசிக்கொள்கிறார்கள்.
ஆனால் தற்போது இயக்குனராக காலடி எடுத்துவைக்கும் ஏ.ஆர்.ரகுமான், ‘எப்போதும் அப்படி ஒரு பிரமாண்ட படத்தை எடுக்க விருப்பப்பட்டதில்லை’ என தெரிவித்துள்ளார்.
”பாகுபலி போன்றொரு பிரம்மாண்ட படத்தை எடுக்க பல இயக்குநர்கள் இருக்கிறார்கள். அவர்களே அதைச் செய்யட்டும். மேலும், என்னிடம் 200 கோடி ரூபாய் இல்லை.”
“நான் இசையை, அழகை, காட்சிகளை உருவாக்க விரும்புகிறேன். மக்கள் விரும்பும் ஒரு உலகத்தை நான் உருவாக்க விரும்புகிறேன்,” என ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
Average Rating