நெற்றியின் மேல் வாழைப்பழத்தோல்: நடக்கும் அதிசயம் இதுதான்..!!

Read Time:1 Minute, 31 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90வாழைப்பழ தோலானது தாங்க முடியாத தலைவலி பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கொடுக்க உதவுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

தேவையான பொருட்கள்

வாழைப்பழ தோல்
ஐஸ் கட்டிகள்
ஒட்டும் டேப்
பயன்படுத்தும் முறை

வாழைப்பழத் தோலின் உட்பகுதியில் ஐஸ் கட்டியை வைத்து ஒட்டும் டேப் கொண்டு தோலுடன் சேர்த்து ஒட்டிக் கொள்ள வேண்டும்.

பின் தரையில் நேராக படுத்து, நெற்றியின் மேல் வாழைப்பழத் தோலை 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும்.

அப்படி வைத்திருக்கும் போது, ஐஸ்கட்டியில் இருந்து கரைந்து வரும் நீரை துடைக்க கையில் ஒரு துணியை வைத்துக் கொள்ள வேண்டும்.

வாழைப்பழதோல் எப்படி வேலை செய்கிறது?

வாழைப்பழத் தோலில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் தலைவலி பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது.

குறிப்பு

ஒருவேளை தலைவலி 20 நிமிடத்திற்கு மேல் நீடித்தால், அது வேறு நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம் எனவே மருத்துவரை அணுகுவது நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அட வாங்க நண்பா- படப்பிடிப்பில் அழுதவருக்கு ஆறுதல் கூறிய விஜய்..!!
Next post தைரியம் இருக்கா பாருங்க..!! (அதிர்ச்சி வீடியோ)