இந்த 2 இடத்துல அழுத்துங்க: நடக்கும் அதிசயம் இதோ..!!

Read Time:1 Minute, 52 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70அக்குபஞ்சர் சிகிச்சையின் ஸ்பெஷலே உடலின் தீர்க்க ரேகைகளைக் கண்டுப்பிடித்து, அவ்விடத்தில் அழுத்தம் கொடுத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது தான்.

அந்த வகையில் அக்குபஞ்சர் சிகிச்சையின் மூலம் ஒருவரின் நினைவுத் திறனை அதிகரிக்க உடலின் கால் மற்றும் புருவம் ஆகிய 2 பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கால்கள்

படத்தில் காட்டியவாறு பெருவிரல் மற்றும் அதற்கு அருகில் உள்ள விரலுக்கு மேலே கையின் பெருவிரல் கொண்டு 3-4 நிமிடம் மென்மையாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

பின் ரிலாக்ஸ் ஆன சிறிது நேரம் கழித்து மீண்டும் அழுத்த வேண்டும். இப்படி 4-5 முறை ஒரு நாளைக்கு செய்து வந்தால், ஒருவரின் கவனம் செலுத்துதல் மற்றும் விஷயங்களை நினைவில் கொள்ளும் திறனை அதிகரிக்கச் செய்யலாம்.

புருவங்கள்

படத்தில் காட்டியவாறு இரு புருவங்கள் முடியும் பகுதிக்கு சற்று பின்புறத்தில் நடுவிரல்களை கொண்டு 3 நிமிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இதேபோல் ஒரு நாளைக்கு 4-5 முறை செய்து வந்தால், கவனம் செலுத்தும் தன்மை அதிகரிப்பதோடு, மன அழுத்தத்தில் இருந்து உடனடியாக விடுபட்டு, உடல் மற்றும் மனம் ரீதியாக நிம்மதியான அமைதியை பெறலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலைக்கா அரோரா – அர்பாஸ்கான் தம்பதிக்கு விவாகரத்து..!!
Next post காதலித்தமையால் யுவதி கௌரவக்கொலை..!! (அதிர்ச்சிப்படங்கள்)