கதறி அழும் குழந்தையை நொடி பொழுதில் சமாதானம் செய்வது எப்படி என்று பாருங்கள்..!! (வீடியோ)
Read Time:57 Second
புதிதாக பிறந்த குழந்தைகளை பார்த்து கொள்வதே பெரிய வேலை தான். வீட்டில் பெரியவர்கள் பாட்டி, தாத்தா போன்ற அனுபவசாலிகள் இருந்தால் குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு கவலை இல்லை.
அப்படி பெரியவர்கள் இல்லாத வீடுகளில் குழந்தைகளை வளர்ப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. குழந்தைகள் காரணமே இல்லாமல் திடீரென பெரும் அலறலுடன் அழும். இதற்கு பல காரணங்கள் உள்ளன.
ஆனால் குழந்தையை எப்படி சமாதானப்படுத்துவது என்று பலருக்கும் தெரியாது. அவ்வாறு அழும் குழந்தையை மருத்துவர் எப்படி தூக்கி அழுகையை நிறுத்துகிறார் என்று
இந்த காணொளியில் பாருங்கள்.
Average Rating